Monday, January 8, 2018

பிள்ளைத்தமிழ் இலக்கணம்

பிள்ளைத்தமிழ் முன்னோடி

  • தொல்காபியத்திற்கு பிறகு அதாவது 1200 ஆண்டுகளுக்கு பின் பெரியாழ்வார்கள் திருமாலை குழந்தைப் பருவமாக்கி இப்பாடலைத் தொடங்கினர். 

பருவங்கள்

  • பிள்ளைத்தமிழில் இடம் பெருகின்ற முதல் 7 காப்புகளில் மாற்றம் அல்ல
  • காப்புபருவம், செங்கீரைப்பருவம், தாலப்பருவம், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம், வருகைப்பருவம், அம்புலிப்பருவம்.
  • மேற்கொண்ட 7 பருவ நிலையும் ஆண் மற்றும் பெண் பால் பிள்ளைத்தமிழில் உள்ளவை ஆகும்.
  • ஆண் பால் - சிற்றற்பருவம், சிருபறைபருவம், சிருதேர்பருவம் ( பின் தொடரும் 3 பருவ நிலை)
  • பெண் பால்- அம்மானைப்பருவம், நீராட்ற்பருவம், ஊசற்பவருவம் (பின் தொடரும் 3 பருவ நிலை)
  • பெரும்பாலன பிள்ளைத்தமிழில் 10 பருவங்கள் மட்டுமே இருக்கும்.
  • ஆண்டாள் பிள்ளைத்தமிழில் 11 பருவங்கள் உண்டு.
  • தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழில் 12 பருவ நிலை உண்டு.


பருவங்களின் விளக்கம்

பிள்ளைத்தமிழ் 3-ஆம் திங்களில் இருந்து தொடங்குகிறது.
  1.  3-ஆம் திங்கள் - காப்புபருவம்
  2. 5-ஆம் திங்கள் - செங்கீரைப்பருவம்
  3. 7-ஆம் திங்கள்-  தாலப்பருவம்
  4. 9-ஆம் திங்கள்- சப்பாணிப்பருவம்
  5. 11-ஆம் திங்கள்- முத்தப்பருவம்
  6. 13-ஆம் திங்கள்- வருகைப்பருவம்
  7. 15-ஆம் திங்கள்- அம்புலிப்பருவம்
  8. 17-ஆம் திங்கள்- அம்மானைப்பருவம்
  9. 19-ஆம் திங்கள்-  நீராட்ற்பருவம்
  10. 21-ஆம் திங்கள்- ஊசற்பவருவம்

No comments:

Post a Comment