பிள்ளைத்தமிழ் முன்னோடி
- தொல்காபியத்திற்கு பிறகு அதாவது 1200 ஆண்டுகளுக்கு பின் பெரியாழ்வார்கள் திருமாலை குழந்தைப் பருவமாக்கி இப்பாடலைத் தொடங்கினர்.
பருவங்கள்
- பிள்ளைத்தமிழில் இடம் பெருகின்ற முதல் 7 காப்புகளில் மாற்றம் அல்ல
- காப்புபருவம், செங்கீரைப்பருவம், தாலப்பருவம், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம், வருகைப்பருவம், அம்புலிப்பருவம்.
- மேற்கொண்ட 7 பருவ நிலையும் ஆண் மற்றும் பெண் பால் பிள்ளைத்தமிழில் உள்ளவை ஆகும்.
- ஆண் பால் - சிற்றற்பருவம், சிருபறைபருவம், சிருதேர்பருவம் ( பின் தொடரும் 3 பருவ நிலை)
- பெண் பால்- அம்மானைப்பருவம், நீராட்ற்பருவம், ஊசற்பவருவம் (பின் தொடரும் 3 பருவ நிலை)
- பெரும்பாலன பிள்ளைத்தமிழில் 10 பருவங்கள் மட்டுமே இருக்கும்.
- ஆண்டாள் பிள்ளைத்தமிழில் 11 பருவங்கள் உண்டு.
- தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழில் 12 பருவ நிலை உண்டு.
பருவங்களின் விளக்கம்
பிள்ளைத்தமிழ் 3-ஆம் திங்களில் இருந்து தொடங்குகிறது.
- 3-ஆம் திங்கள் - காப்புபருவம்
- 5-ஆம் திங்கள் - செங்கீரைப்பருவம்
- 7-ஆம் திங்கள்- தாலப்பருவம்
- 9-ஆம் திங்கள்- சப்பாணிப்பருவம்
- 11-ஆம் திங்கள்- முத்தப்பருவம்
- 13-ஆம் திங்கள்- வருகைப்பருவம்
- 15-ஆம் திங்கள்- அம்புலிப்பருவம்
- 17-ஆம் திங்கள்- அம்மானைப்பருவம்
- 19-ஆம் திங்கள்- நீராட்ற்பருவம்
- 21-ஆம் திங்கள்- ஊசற்பவருவம்
No comments:
Post a Comment