பொருள்:
நாம் அனைவரும் கணேசக்கடவுளைப் புகழுவோம்,
அவரது கன்னங்களில் இருந்து வெள்ளம் பெருக,
நீண்ட முகம், பெரிய காதுகள், இருண்ட தும்பிக்கை, மற்றும் தீப் போன்ற கண்களைப் பிரகாடசமாகக் கொண்டிறுப்பார்.
அவர் தன்னுடைய இரண்டு காதுகளையும் அசைக்கும் பொழுது ஏற்படும் காற்று பூமியின் சூட்டையும் வெப்பத்தையும் மூழ்கடித்துவிடும்.
இவர் தன்னுடைய வலுவான பாதங்களைக் கொண்டு சொர்வின்றி விளையாடுவார், இதன் மூலம் தங்க பொதிகை மலையின் தூய்யைத் துடத்துடைப்பார்.
இவர் இந்திரனின் யானை ஐராவணம் போன்றவர்.
இந்த வீர வீரனைப் பாராட்டுவோம்.
கடவுள் சிவபெருமான் அழகிய மலைகளுக்கு நடுவில் அமர்ந்து, ஜடையில் பிறை சூடி காட்சியளித்தார்.
சிவபெருமான் பக்தர்களுக்கு கிருபையளிகிரார், நீங்களும் மகிழ்சியடைகிறீர்கள்.
கடவுள் சிவபெருமானின் மார்பகங்கள் கதிரவனின் கதிர்களைப் போல் பிரகாசமாக இருக்கின்றது.
கடவுள் மீனாட்சியம்மன், நீ மலையரசனின் மகள்,
நீ அழகு மிகுந்தவள், உனக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்வர், கோவில்களில் ஆராதனையும் செய்வர்.
தாயே அபிராமவள்ளி நாங்கள் உம்மை போற்றி பாடுகிறோம்.
ஆதலால், இந்த செந்தழில் புத்தகத்தை அனைவரும் போற்றிபாடுவோம்.

No comments:
Post a Comment